THIRUKURAL(140) TAMIL EXPLANATION WITH VIDEO-4

0
44

                 

 

பால்              : அறத்துப்பால்

அதிகாரம் : ஒழுக்கமுடைமை

Chapter        : The Possession of Decorum

 குறள் 140  :

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

                                                           கல்லார் அறிவிலா தார்.

 

சாலமன் பாப்பையா விளக்கம்:

முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

மு.வரதராசன் விளக்கம்:

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

ENGLISH COUPLET (140) :

Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well

COUPLET EXPLANATION:

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant

 

Hope you found useful,

 

FOLLOW US ON:

FACEBOOK , INSTAGRAM , YOUTUBE.