C.A.02.04.2022 (Tamil Version)
- தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவை நிதி தொகை ரூபாய் 20,395 கோடியை உடனடியாக விடுவிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்
- கடந்த மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) வருவாய், இதுவரை இல்லாத வகையில் ரூபாய் 1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
- மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் சொத்து வரியை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்வானது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு குறைந்தபட்சம் 25% என்றும் அதிகபட்சம் 150% என்ற என்று கூறப்பட்டுள்ளது
- 7 கோடி டன் சரக்குகளை கையாண்டு சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் சாதனை படைத்துள்ளது.
- உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்படும் கால்பந்து தோஹாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. “அல் ரிஹ்லா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பந்தை, அடிடாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
C.A.02.04.2022 (English Version)
- The financial amount of money to pay for Tamil Nadu has urged the financial minister Nirmala Sitaraman to immediately release 20,395 crore
- In the last March, the goods and service tax (GSD) revenue increased by Rs 1.42 lakh crore
- The Tamil Nadu government has ordered the property tax in the corporation, municipal and panchayats. This high is immediately coming into force. The tax hike is at least 25% and the maximum is 150%
- 8.7 crore tons of contents has created Chennai and ennur ports.
- The football is introduced in the Football Tournament in the World Cup. This ball is named “Al Rihla”, Adidas is produced.